சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சென்ற வாரம் தடையில்லாத வர்த்தக முறைகள், உள்நாட்டு வேலை வாய்ப்பு போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டது. தடையில்லாத வர்த்தகத்தில் உள்ள...
சிங்கப்பூரில் அண்மைக்காலமாக வங்கிகள் மூலம் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள ஹோலாந்து கிராமத்தில் உள்ள...
இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர வாசிகள் அல்லாது சிங்கப்பூருக்கு வரும் இந்தோனேசியர்களுக்கு கடுமையான எல்லை கட்டுப்பாட்டு விதிகளை...
சிங்கப்பூரில் mRNA தடுப்பூசியானது மக்களுக்கு பெருமளவில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியால் கிடைக்கும் நன்மைகளை உலக சுகாதார அமைப்பும், இந்த நிறுவனத்தின்...
சிங்கப்பூர் மக்கள் தங்களுடைய கலாச்சாரத்தை சிறந்த முறையில் புரிந்துகொள்ள இரு மொழித்திறன் உதவி அளிப்பதாக துணை பிரதமர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது...
சிங்கப்பூரில், இந்திய சமூகத்தினரிடையே நிதி தொடர்பான விழிப்புணர்வுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் நிதி நிபுணர்கள்...
இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சிங்கப்பூர் அரசு கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 9) இந்தோனேசியாவுக்கு மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை...
சிங்கப்பூரின் பிரபலமான டிபிஎஸ் குழுமம் புதிய முயற்சி ஒன்றில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளது. அந்த நிறுவனம் தங்களுக்காக ஏற்கனவே கட்டப்பட்டுள்ள நான்கு...
சிங்கப்பூரில் சட்டவிரோதமாக குதிரைப்பந்தய நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், கொரோனா பரவல் காலத்தில் உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்துக்காகவும் சந்தேகத்தின் பேரில் 13...
அன்றைய காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து பலரும் கூலித் தொழிலாளிகளாக சிங்கப்பூருக்கு கப்பல் பயணமாக சென்றனர். அப்போது தாங்கள் வணங்க தங்கள் நாட்டு தெய்வம்...