தளர்வுகளுடன் நாளை (ஜீன்.21) முதல் இயங்க தயாராகும் உணவகங்கள், பானக்கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள், உடற்பிடிப்பு நிலையங்கள்,சலூன் மற்றும் ஒப்பனை நிலையங்கள் போன்ற...
சிங்கப்பூரில் கடந்த பந்தாண்டில் வேளைக்கு செல்லும் மனைவியர்களை கொண்ட குடும்பங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது நாட்டில் கல்வி வளர்ச்சியையும் குறிக்கின்றது...
சிங்கப்பூரில் செங்காங் மருத்துவமனையில் 72 வயது மூதாட்டி மரணித்ததற்கு தடுப்பூசி காரணமல்ல என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாறாக அந்த மூதாட்டி...
கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளாக பல விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை, பூங்காக்கள்,...
சிங்கப்பூரில் கொரோனா தாக்கத்தின் காரணமாக பல்வேறு வர்த்தகங்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 வாரங்கள் சம்பள ஆதரவு வழங்குவதாக அமைச்சுகளுக்கான பணிக்குழு...
வருகின்ற 21ம் தேதி முதல் சிங்கப்பூரில் உணவு பானக்கடைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் சில கட்டுப்பாடுடன் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. உணவு...
சிங்கப்பூரில் தற்பொழுது தொழிலாளர் சந்தையில் காணப்படும் மீட்சியின் விளைவாக வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் நிலவிய கடுமையான வேலையின்மை காலகட்டத்திற்கு பிறகு...
இந்தோனேசியாவை சேர்ந்த 26 வயது மதிப்புடைய நபர் ஒருவர் எந்தவித சரியான ஆவணங்களும் இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக கடல்வழியே சிங்கப்பூருக்குள் நுழைந்ததாகவும்...
உலகம் முழுதும் கொரோனா தாக்கத்தால் வேலையிழப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு சதவீதம்...
டோக்கியோ நாட்டில் நடக்கவுள்ள பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சிங்கப்பூர் வீரர்கள் 6 பேர் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நீச்சல் போட்டியில் உலக...
பெட்ரோ பிராங்கா தீவிலிருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ள நீர்பகுதியில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு கப்பல் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
சிங்கப்பூரின் Night Safari, China Town Complex போன்ற இடங்களுக்கு சென்றவர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்...