திருச்சியில் புதிதாய் திறக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான முனையம்! மக்களின் மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பு!
திருச்சிராப்பள்ளியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான முனையம் 11-06-2024 அன்று முதல் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து காலை 6.40க்கு...