TamilSaaga

Vaccine

“சிங்கப்பூரில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி” : அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்க வாய்ப்பு

Rajendran
வரும் 2022ம் ஆண்டு ஜனவரியில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேசிய தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்த முடியும் என்று சிங்கப்பூர் நம்புகிறது என்று...

இரண்டாம் டோஸ் தடுப்பூசி பெற்று 5 மாதம் ஆகிவிட்டதா? : நவம்பர் 24 முதல் பூஸ்டர் தடுப்பூசிகள் பெறலாம்

Rajendran
சிங்கப்பூரில் பூஸ்டர் தடுப்பூசி பேர் தகுதி உள்ளவர்கள் வரும் புதன்கிழமை (நவம்பர் 24) முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்று ஐந்து...

“ஐந்து 5 லட்சம் டோஸ் தடுப்பூசி” : சிங்கப்பூரின் உதவிக்கு “பதில் உதவி” செய்த ஆஸ்திரேலியா – MFA விளக்கம்

Rajendran
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட “பகிர்வு ஏற்பாட்டின்” ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய அரசு நேற்று வியாழன் (நவம்பர் 18) ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட்-19...

“சிங்கப்பூரில் 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி” : இந்த நவம்பர் மாதத்தில் முடிவு செய்யப்படும்

Rajendran
நமது சிங்கப்பூரில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கும் நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து நிபுணர் குழு...

உடல் தகுதி இருந்தும் தடுப்பூசி போடலையா? : சிங்கப்பூர் Public Service Division எடுத்த அதிரடி முடிவு

Rajendran
சிங்கப்பூரில் மருத்துவத் தகுதி இருந்தபோதிலும், பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடாத சிங்கப்பூரில் உள்ள பொது அதிகாரிகள், கடைசி முயற்சியாக ஊதியமில்லாத விடுப்பில்...

“இதுவரை சிங்கப்பூரில் 84 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” : சுகாதார அமைச்சகம் தகவல்

Rajendran
சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 30) ​​நண்பகல் நிலவரப்படி 3,112 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 14 பேர் வைரஸால்...

சிங்கப்பூரில் தவறுதலாக அளவு குறைத்து போடப்பட்ட தடுப்பூசி – சிங்ஹெல்த் விளக்கம்

Raja Raja Chozhan
சிங்கப்பூர் புக்கிட் மேரா பாலிகிளினிக்கில் கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்குத் தவறுதலாக குறைந்த அளவிலான தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக பாலிகிளினிக்கை இயக்கும்...

“சிங்கப்பூரில் இன்னும் “இத்தனை” தொழிலாளர்கள் தடுப்பூசி போடவில்லை” : MOM மற்றும் MOH வெளியிட்ட அறிக்கை

Rajendran
சிங்கப்பூரில் சுமார் 1,13,000 உழைக்கும் மக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை, அவர்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே மருத்துவ ரீதியாக தடுப்பூசிக்கு தகுதியற்றவர்கள்...

“சிங்கப்பூரில் செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்க புதிய இயந்திரம்” : தீவில் 7 இடங்களில் பயன்படுத்தப்படும்

Rajendran
சிங்கப்பூரில் செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்க புதிய இயந்திரம் ஒன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த இயந்திரத்தின் உதவியுடன் தானாகவே...

தடுப்பூசி போட்டவர்களே கடின உடற்பயிற்சி வேண்டாம்.. சிங்கப்பூர் இளைஞர்களுக்கு அறிவுறுத்தல் – ஆய்வு பரிந்துரைகள்

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் தடுப்பூசி பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை மருத்துவ நிபுணர் ஆய்வுக்குழு மேற்கொண்டு அது தொடர்பான சில பரிந்துரைகளை செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம்...

சிங்கப்பூரில் 1,40,000 முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் பெற அழைப்பு – அமைச்சர் ஓங் யே குங்

Rajendran
சிங்கப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) முதல் கோவிட் -19 தடுப்பூசி பூஸ்டர் ஷாட்களைப் பெறுவதற்கான முன்பதிவினை செய்யலாம் என்றும். முதியோர்...

“சிங்கப்பூரில் செப்டம்பர் 14 முதல் முதியவர்கள் மூன்றாவது தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம்” – MOH

Rajendran
சிங்கப்பூரில் கோவிட் -19 தடுப்பூசி பூஸ்டர் ஷாட்களை மிதமாக அல்லது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட...

நோய் பரவலை கட்டுப்படுத்த சிங்கப்பூரின் “புதிய யுக்தி” : அந்த 5 யுக்திகள் என்ன? – ஒரு Detailed ரிப்போர்ட்

Rajendran
சிங்கப்பூரில் கடந்த வாரம் பெருந்தொற்று வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,200க்கும் அதிகமாக இரட்டிப்பாகிவிட்ட நிலையில், நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க புதிய நடவடிக்கைகள்...

“ஆஸ்திரேலியா நாட்டிற்கு 5,00,000 டோஸ் தடுப்பூசி” – சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

Rajendran
சிங்கப்பூரில் “டோஸ் பகிர்வு” ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் 5,00,000 டோஸ் பைசர்-பயோடெக் கோவிட் -19 தடுப்பூசியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பும் என்று...

“சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு கடற்படையினருக்கு தடுப்பூசி” – அமைச்சர் சீ ஹாங் டாட்

Rajendran
சிங்கப்பூரில் இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 30) ​​முதல் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெற தகுதியுடைய, குடியேறாத வெளிநாட்டு கடற்படையினருக்கு விருப்பம் இருப்பதாக...

“சிங்கப்பூர் தடுப்பூசி திட்டத்தில் இது ஒரு மையில்கல்” – சுகாதார அமைச்சர் ஓங் யே குங் பெருமிதம்

Rajendran
சிங்கப்பூரில், நாட்டின் பெருந்தொற்று தடுப்பூசி விகிதம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 80% மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29) நிலவரப்படி...

சிங்கப்பூர் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் – ஜெட்ஸ்டார் ஆசியா நிறுவனம்

Rajendran
சிங்கப்பூரின் உள்ளூர் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார் ஆசியா தனது அனைத்து ஊழியர்களுக்கும் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதிக்குள்...

முதல் டோஸ் தடுப்பூசி.. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 16 வயது வாலிபர் – நிதி உதவி அளித்த சிங்கப்பூர்

Rajendran
சிங்கப்பூரில் பெருந்தொற்று தடுப்பூசியின் முதல் டோஸுக்குப் பிறகு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனின் உடல் நிலை தற்போது சீராக மீட்கப்பட்டு...

“சிங்கப்பூரில் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களுக்கு தடுப்பூசி” – சுகாதார அமைச்சகம் சொல்வது என்ன? முழு விவரம்

Rajendran
சிங்கப்பூரில் தடுப்பூசி வழங்குதல் குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள இணையதள அறிவிப்பில் “எங்கள் தேசிய பெருந்தொற்று தடுப்பூசி திட்டத்தில் நாங்கள் நல்ல...

“சிங்கப்பூரில் முழுமையாக தடுப்பூசி போட்டாலும் 14 நாட்கள் காத்திருக்கணும்.. எதற்கு?” – இதை படியுங்கள்

Rajendran
சிங்கப்பூரில் இன்று முதல் (ஆகஸ்ட் 10) முழுமையாக, அதாவது இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் எடுத்துக்கொண்டவர்களுக்கு பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது....

டெல்டா வைரஸை இலாகக்கொண்ட தடுப்பூசிகள் : மருத்துவ பரிசோதனையை தொடங்க சிங்கப்பூர் திட்டம்.

Rajendran
சிங்கப்பூரில் டெல்டா உட்பட நான்கு வகையான வைரஸ்களை இலக்காகக் கொண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய இரண்டு பெருந்தொற்று தடுப்பூசிகளுக்கான உள்ளூர்...

“தடுப்பூசி போட்டுவிடீர்களா?” – தமிழ் பதாகைகளுடன் சிங்கப்பூரின் முக்கிய சாலைகளில் வலம் வரும் “டிரக்”

Rajendran
சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அதிக முதியவர்களிடம் சென்றடையவைக்கும் முயற்சியில், தடுப்பூசி பற்றிய செய்திகளை பரப்புவதற்காக அடுத்த சில...

சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு ஊழியர்கள்.. தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரிக்கப்படும் – அமைச்சர் லாரன்ஸ்

Rajendran
சிங்கப்பூரில் தற்போது கடந்த சில நாட்களாக பெருந்தொற்றின் பரவல் என்பது சற்று அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டு ஊழியர்களிடையே தடுப்பூசி போடப்படுகின்ற...

‘தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’ – நாடாளுமன்றத்தில் அமைச்சர் லாரன்ஸ் விளக்கம்

Rajendran
சிங்கப்பூரில் வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில், சிங்கப்பூர் மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பார்கள்...

‘பிரான்சில் 16 சதவிகிதம் மக்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை’ – கருத்துக்கணிப்பு முடிவு

Rajendran
பிரான்சில் சமீபத்தில் நடந்த ஒரு கணக்கெடுப்பில் பங்கேற்ற பதினாறு சதவீதம் பேர் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் எண்ணம் இல்லை என்று...

தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கே மீண்டும் கோவிட் தொற்று – சிங்கப்பூரில் 484 பேர் பாதிப்பு

Raja Raja Chozhan
உலகநாடுகள் முழுவதும் கொரோனா தொற்றினை தடுக்க ஒரே வழியாக தடுப்பூசி மட்டுமே உள்ளது எனவும் அதனை இயன்ற அளவு தீவிரமாக செலுத்தி...

தடுப்பூசியால் 16 வயது நபர் மரணம்? : வதந்திகளை பரப்பாதீர் – சுகாதார அமைச்சகம் வேண்டுகோள்

Rajendran
இம்மாத தொடக்கத்தில் சிங்கப்பூரில் தனது முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட 16 வயது நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சிங்கப்பூர்...

mRNA தடுப்பூசி : கிருமித்தொற்றால் பலியாகும் சாத்தியம் குறைவு – நிறுவனக் குழு தகவல்

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் mRNA தடுப்பூசியானது மக்களுக்கு பெருமளவில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியால் கிடைக்கும் நன்மைகளை உலக சுகாதார அமைப்பும், இந்த நிறுவனத்தின்...

அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி – சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம்

Rajendran
சிங்கப்பூரில் பணி புரியும் லட்சக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களுக்கென்று பிரத்தியேகமாக சேவை ஆற்றுகின்ற 13 மருத்துவ மையங்கள் தற்பொழுது சிங்கப்பூரில் உள்ளது. பொது...

‘சிங்கப்பூரை இரு வழியில் பாதிக்கும் தடுப்பூசி விகிதம்’ – அமைச்சர் கான் கிம் யோங் விளக்கம்

Rajendran
தென்கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஆசியா நாடுகளில் பரவலாக தடுப்பூசி போடப்படும் விகிதம் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் இந்த தடுப்பூசி விகிதம்...