எந்தவிதமான பயிற்சியும், தனிப்பட்ட துறையின் திறன்கள் இல்லை என்றாலும், நீங்கள சிங்கப்பூருக்கு வந்து பணியாற்றவும், படிக்கவும் பயிற்சி பெறவும் முடியும். இந்த...
எங்கும் எதிலும் தொழில்நுட்பமாக மாறிவரும் இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதிலும் குறிப்பாக கணினித் தொழிற்நுட்பத்...
சிங்கப்பூரில் பணிக்காக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஏராளம் என்றாலும், சிங்கப்பூரில் புதிதாக தொழில் துவங்க விரும்புவர்களும் ஏராளம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு...
சிங்கப்பூர் மனித வள அமைச்சகமானது (MOM), பணியாளர்களின் வேலைவாய்ப்பு கட்டுப்பாடு விதிகள் குறித்த முத்தரப்பு (Tripartite) வழிகாட்டுதல்களை, இந்த ஆண்டின் இரண்டாம்...
லிட்டில் இந்தியா என்றதுமே கண்டிப்பாக சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் மனம் துள்ளும் என்பதில் வியப்பில்லை. அந்த அளவிற்கு அவர்களின்...
சிங்கப்பூரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள், பணி அனுமதி பெற்று பல்வேறு துறைகளில் உள்ள கம்பெனிகளில் காண்ட்ராக்ட் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்....
சிங்கப்பூரில் பணிபுரிவதற்கு வரும் பணியாளர்களுக்கு, அவர்களின் work pass Application ஏற்றுக்கொள்ளப்பட்டதும் IPA ( In principle Approval letter) வழங்கப்படும்.இது...
சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் தொழில்நுட்ப திறனை வளர்த்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் வகையில் புதிதாக மூன்று தொழில்நுட்ப பயிற்சிகள்...
பல தலைமுறைகளுக்கு முன்னால் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த தமிழர்களால் கட்டப்பட்ட கோயில் தண்டாயுதபாணி முருகன் கோயில் ஆகும். தமிழ்நாட்டில் முருகனுக்கான தைப்பூசம் எவ்வாறு...
சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் 2023 முதல், வங்கிகள்அல்லது வங்கி ஊழியர்களைப் போலஆள்மாறாட்டம் செய்து, வாடிக்கையாளர்களுக்குகுறுஞ்செய்தி(SMS) அனுப்புவதன் வாயிலாகபணமோசடி செய்யும் வழக்குகள் அதிகரித்துள்ளன. புத்தாண்டு (2024) பிறந்து முதல் இரண்டு வாரங்களில் மட்டும் குறைந்தது 219 DBS வங்கிவாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டு, சுமார் $446,000 மொத்த பண இழப்பைச் சந்தித்துள்ளனர் என்றுசிங்கப்பூர் காவல் துறையும் (SPF), பாதிக்கப்பட்டவங்கியுமான DBS ம் இணைந்து கடந்தஞாயிற்றுக்கிழமை அன்று (ஜனவரி 14) தங்களதுகூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. இந்த மோசடியின் பெரும்பாலான சமயங்களில்மோசடிக்காரர்கள், வங்கியின்வாடிக்கையாளர்களுக்கு , வெளிநாட்டு எண்கள்அல்லது உள்ளூர் எண்களைக் கொண்ட கோரப்படாத குறுந்தகவல்களை (SMS) முதலில்அனுப்புகிறார்கள். அதில் தாங்கள் DBS, POSB வங்கிகளைபிரதிநிதித்துவம் செய்வதாகவும், சம்பந்தப்பட்டவாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கைஅணுகுவதற்கு அங்கீகரிக்கப்படாத முயற்சிகள்நடைபெறுவதாகவும், அதனை தடுத்து நிறுத்திடஉடனே அவர்கள் அனுப்பிய குறுந்தகவலில்இருக்கும் இணைப்பை ( link )சொடுக்குமாறும்எச்சரிக்கிறார்கள்....
தமிழர்கள் தொன்றுதொட்டு பாரம்பரியமாக கொண்டாடும் விழாக்களில் முதன்மையா தும், அவர்களின் வாழ்வியலோடு நேரிடையாக தொடர்புடையதுமான விழா என்றால் அது பொங்கல் பெருவிழா...