சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற புதுக்கோட்டை இளைஞர்.. குரங்கம்மை போன்ற அறிகுறைகள் இருந்ததால் பதட்டம் – மருத்துவமனையில் அனுமதி!
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 35 வயதுடைய நபருக்கு குரங்கம்மை அறிகுறிகள்...