TamilSaaga

Migrant Worker

சிங்கப்பூரில் இறந்த தமிழக தொழிலாளி மகேஷ்.. இரு மகன்களை அடுத்தடுத்து இழந்து நிராதரவாக நிற்கும் குடும்பம்

Rajendran
சிங்கப்பூரில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இரண்டு தமிழக தொழிலாளர்கள் பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக...

“திருவாரூரில் திருமணம்.. சிங்கப்பூரில் வேறு ஒரு பெண்ணுடன் கணவனுக்கு தொடர்பு..” விரக்தியில் புதுமணப்பெண் தற்கொலை – சிங்கை போலீஸுக்கு பயந்து கணவனும் தற்கொலை!

Rajendran
எத்தனையோ லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் நமது சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது நாம் அறிந்த விஷயமே. இந்த பதிவிலும் சிங்கப்பூர் வந்து...

Exclusive : சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்ட உடன்பிறந்த சகோதரன்.. இறுதிச்சடங்கிற்கு கூட போக முடியாமல் சிங்கப்பூரில் தவிக்கும் அண்ணன் – இவ்வளவு தானா இந்த வெளிநாட்டு வாழ்க்கை!

Rajendran
வெளிநாட்டு வாழக்கை என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எந்த அளவிற்கு ஆடம்பரமாக தோன்றுகிறதோ அதே அளவிற்கு வலிகள் பல நிறைத்திருப்பது என்பதை...

சிங்கப்பூர்.. தலையில் Steel Beam விழுந்து தொழிலாளர் பலி – சிங்கையில் ஒரே நாளில் இறந்த “2 வெளிநாட்டு ஊழியர்கள்” – ஏப்ரல் மாதத்தில் மட்டும் 7 பேர் பலி

Rajendran
சிங்கப்பூரில் வங்கதேசத் தொழிலாளி ஒருவர் புதன்கிழமை (ஏப்ரல் 27) மரணமடைந்தார் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில்...

JUST IN : சிங்கப்பூரில் பரபரப்பு.. வீட்டில் பிணமாக கிடந்த 73 வயது முதியவர்.. 49 வயது “புலம்பெயர்ந்த வீட்டுப் பணிப்பெண் கைது” – நாளை கோர்ட்டில் ஆஜர்!

Rajendran
சிங்கப்பூரில் 73 வயது முதியவரைக் கொன்றதாகக் கூறப்படும் 49 வயதான புலம்பெயர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஏப்ரல்...

சிங்கப்பூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழருக்கு நடந்த கொடூர விபத்து – எத்தனை கோடி கொடுத்தாலும் போன உயிர் திரும்ப வராது!

Rajendran
சிங்கப்பூரில் இந்த 2022ம் ஆண்டில் மட்டும் இதுவரை 16 பேர் பணியிடங்களில் ஏற்பட்ட விபத்து காரணமாக இறந்துள்ளனர். அதிலும் இந்த ஏப்ரல்...

வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதை அதிகரித்த சிங்கப்பூர் முதலாளிகள்.. 2022ன் முதல் காலாண்டு.. வேலைவாய்ப்பில் அமோக வளர்ச்சி!

Rajendran
சிங்கப்பூரில் இந்த 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள், முக்கியமாக கட்டுமானத் துறையில் பணி...

“சிங்கப்பூரே கதி என்று நம்பி வந்தேன்.. இனி எடுக்க எந்த லோனும் இல்ல.. வேலையும் இல்ல” – 4 உயிர்களின் பசியை போக்க போராடும் வெளிநாட்டு தொழிலாளி

Rajendran
சிங்கப்பூர் வரும் ஒவ்வொரு வெளிநாட்டு தொழிலாளிக்கும் ஒரு கதை உண்டு, வாங்கிய கடனை கட்டணும். அம்மா, அப்பா மருத்துவ செலவு, தம்பி,...

“உதவி என்றதும் கொட்டும் மழையிலும் களமிறங்கிய புலம்பெயர்ந்த தொழிலாளி” – சிங்கை உள்ளங்களை கொள்ளை கொண்ட Indian Hero

Rajendran
சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகின்றது, அப்படி ஒரு நாள் பெய்த பலத்த மழையின் போது...

சிங்கப்பூர் “Work Permit” : போலி ஆவணம்.. முதலாளிக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளிக்கும் MOM வைத்த “ஆப்பு”

Rajendran
சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளருக்கான “பணி அனுமதி” விண்ணப்பத்தில் தவறான அறிவிப்பைச் செய்ததற்காக சிங்கப்பூரர் ஒருவருக்கு ஆறு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக...

“பணியிடத்தில் உயிரிழந்த வெளிநாட்டு தொழிலாளி” : கைக்குழந்தையுடன் கண்கலங்கி நின்ற மனைவி – உதவிய நல்ல உள்ளங்கள்

Rajendran
குடும்பத்தை காக்க உழைக்க செல்லும் பலரின் வாழ்கை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது இந்த கொரோனா என்றால் அது சற்றுமிகையல்ல. துன்பங்கள் பல அனுபவித்து...

சிங்கப்பூர் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான “புதிய On-Boarding மையம்” : என்னென்ன வசதிகள் இருக்கு? – முழு விவரம்

Rajendran
சிங்கப்பூரின் செங்காங் வெஸ்டில் உள்ள எங்களின் ஆறாவது புலம்பெயர்ந்த தொழிலாளர் ஆன்போர்டிங் மையம் (MWOC) இப்போது திறக்கப்பட்டுள்ளது. இது இவ்வகை மையங்களின்...

சிங்கப்பூர்.. வெளிநாட்டு தொழிலாளருடன் தனிமையில் இருந்த வீட்டு பணியாளர் – கையும் களவுமாக பிடித்த முதலாளி

Rajendran
சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தனது முதலாளியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். அவர் ஒரு ஆண் பார்வையாளருடன் (அவரும் ஒரு...

“சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்” : பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற சிங்கப்பூர் வாழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

Rajendran
நேற்று உலகம் முழுவதும் உலக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. சிங்கப்பூரிலும் பல பாதுகாப்பான கொண்டாட்டங்களுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது....

“சிங்கப்பூரின் Boon Lay பகுதி” : Boom Liftல் நுழைய முயன்ற “இந்திய” தொழிலாளி பரிதாப பலி – என்ன நடந்தது?

Rajendran
சிங்கப்பூர் பூன் லேயில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்த இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் கடந்த திங்கள்கிழமை...

சிங்கப்பூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தளர்வு – இனி வாரம் 21,000 பேர் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் தங்குமிடங்களில் வசிக்கும் 3,000 முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் பொது இடங்களுக்குச்...

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் “இப்படி தான்” தொற்றிலிருந்து குணமடைகின்றனர் – அமைச்சர் வெளியிட்ட காணொளி

Rajendran
சிங்கப்பூரில் பணி செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொற்றுக்கு நேர்மறையாக சோதனை செய்தால் என்ன நடக்கும்? என்று ஒரு காணொளியோடு விளக்கம் அளித்துள்ளார்...

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கவனத்திற்கு.. “லிட்டில் இந்தியா மற்றும் கெய்லாங் செராய்க்கு செல்லலாம்” – எப்போது எப்படி?

Rajendran
சிங்கப்பூரில் தடுப்பூசி போடப்பட்ட 3,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு முறையும் சுமார் 8 மணிநேரம் வாரம்தோறும் லிட்டில் இந்தியா மற்றும் கெய்லாங்...

“புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாராந்திர சமூக வருகைக்கான “Pilot” திட்டம் தொடரும்” – அமைச்சர் டான் சீ லெங்

Rajendran
சிங்கப்பூரில் தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பெருந்தொற்று நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் மருத்துவ கவனிப்பு தேவைப்படுவோர் மீது கவனம்...

மோசமான குடியிருப்பு நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர் இருக்கின்றாரா? நீங்கள் செய்யவேண்டியது என்ன?

Rajendran
சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் 230க்கும் மேற்பட்ட மொபைல் குழுக்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்குமிடங்களை ஆய்வு செய்வதற்கும், குடியேறிய குடியிருப்பாளர்களுக்கு சரியான தங்குமிடம்...

“தொற்றிலும் கொடியது தொலைவு” – சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்வை எடுத்துரைக்கும் ஓர் பதிவு

Rajendran
மனிதரின் கட்டுப்பாட்டை மீறிய இயற்கை பேரிடர்களும், எதிர்க்கவோ தீர்க்கவோ முடியாத அழிவுகளும் வரலாறு முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில்...

சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்ப விரும்பிய “இஸ்லாம்” : உடனிருந்து உதவிய அதிகாரிகள் – ஓர் நெகிழ்ச்சி பதிவு

Rajendran
சிங்கப்பூரில், The Friends of ACE (FACE) என்ற நெட்வொர்க் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ACE குரூப்பால் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது....