காகித ஆலையில் பணிபுரியும் ஊழியரின் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம்… பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என அறிவுரை வழங்கிய சிங்கப்பூர் நீதிமன்றம்!
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு காகிதாலையில் பணிபுரிந்த ஊழியர் மரணம் அடைந்த வழக்கில் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றாததே மரணத்திற்கு காரணம் என...