TamilSaaga

“நான் பங்கேற்க வாய்ப்பு உண்டு ?” – பிக் பாஸ் ‘சீசன் 5’ல் ஷகிலாவின் மகள்

Rajendran
நடிகை ஷகிலா என்றாலே வேறுஒரு கண்ணோட்டத்தில் பார்த்த பலரை, அதிலிருந்து 100க்கு 200 சதவிகிதம் மாற்றி, அவரை ஒரு சிறந்த கண்ணோட்டத்தில்...

பாரிஸ் பறக்கும் முன் பக்கா பூஜை – பக்தி பரவசமான சென்னை விமானநிலையம்

Rajendran
இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து பாரீஸுக்கு செல்லவிருந்த விமானத்திற்கு வேத மந்திரங்கள் ஒலிக்க பூஜை நடத்தப்பட்டுள்ளது. இந்த காணொளி தற்போது...

அரியவகை நோயால் அவதிப்பட்ட குழந்தை – லாட்டரியில் கிடைத்த 16 கோடி மதிப்புள்ள மருந்து

Rajendran
கோவைக்கு அருகில் போத்தனூர் பகுதியை சேர்ந்த அப்துல்லா மற்றும் ஆயிஷா என்ற தம்பதியின் ஒன்பது மாத பெண் குழந்தை தான் ஸுஹா...

பாதுகாக்கப்பட்ட பகுதி : அத்துமீறி டூரியன் பறிக்கச்சென்ற 11 பேர் கைது

Rajendran
கடந்த 27ம் தேதி 25 முதல் 59 வயது மதிக்கத்தக்க 11 பேர் சிங்கப்பூர் போலீஸ் அதிகரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட...

வடகிழக்கு கடலோர பகுதி – எதிர்கால தேவைக்கு நிலத்தை மீட்கும் சிங்கப்பூர்

Rajendran
சிங்கப்பூர் தன்னுடைய வடகிழக்கு கடலோர பகுதியில் உள்ள சுமார் 40 ஹெக்டேர் நிலப் பகுதிகளை மீட்பதற்காக திட்டமிட்டுள்ளது. இந்த 40 ஹெக்டேர்...

வந்தே பாரத் : சிங்கப்பூர் – கொச்சி : வெளியான ஜூலை மாத அட்டவணை

Rajendran
உலக அளவில் கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகின் பல...

கொரோனா சுய பரிசோதனைக் கருவி – எப்போது பயன்படுத்தலாம் : எப்போது பயன்படுத்தக்கூடாது

Rajendran
சிங்கப்பூர் உள்பட உலகின் பல நாடுகளில் தற்போது சுயமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள Antigen Rapid Test சுய பரிசோதனைக் கருவியை...

எரிந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் – இந்தியா வழியாக சிங்கப்பூர் இழுத்துவரப்பட்டது.

Rajendran
இந்தியப் பெருங்கடல் பகுதியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று சிங்கப்பூருக்கு இழுத்து வரப்பட்டுள்ளதாக இலங்கையின் கடற்படை அதிகாரப்பூர்வ...

முடிவடைந்த கிருமிநாசி தெளிக்கும் பணி – மீண்டும் திறக்கப்பட்ட புக்கிட் மேரா வியூ சந்தை

Rajendran
கடந்த சில நாட்களாக சிங்கப்பூரின் புக்கிட் மேரா வியூவில் பல கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்த பகுதியில்...

பஞ்சாப் முதல் துபாய் வரை – தனியொரு மனிதருக்காக பறந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ்

Rajendran
இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் இருந்து துபாய்க்கு தனியொரு ஆளுக்காக பிறந்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம். பிரபல தொழிலதிபர் எஸ்.பி. சிங்...

மலேசியா – மொத்த விற்பனை நிலையத்தில் கைதான வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

Rajendran
மலேசியாவின் சிலாங்கூர் மொத்த விற்பனை சந்தையில் குடிநுழைவு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அந்த சந்தையில் பணியாற்றிய இந்தியர் உள்பட 72...

சிங்கப்பூர் – சென்னை – ஜூலையில் இருமார்கமாக செயல்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.

Rajendran
உலக அளவில் கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகின் பல...

வந்தே பாரத் : சிங்கப்பூர் to திருச்சி – ஜூலை மாதம் பறக்கவிருக்கும் 14 விமானங்கள்

Rajendran
உலக அளவில் கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகின் பல...

சமூகநல இல்லங்கள் – அத்யாவசிய பொருட்கள் கொடுத்து உதவிய முனீஸ்வரன் ஆலய சமூகப்பிரிவு

Rajendran
சிங்கப்பூரில் முனீஸ்வரன் ஆலயத்தின் சமூக சேவைப் பிரிவின் கீழ் சுமார் 12,500 வெள்ளி மதிப்புள்ள மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை மூன்று...

சிங்கப்பூர் வானில் ஜாலம் காட்டிய மின்னல் – அசத்தல் புகைப்படங்கள் உள்ளே

Rajendran
பொதுவாக சிங்கப்பூரில் ஜூன் மாத இறுதியில் பெரும்பாலும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். இந்நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி சிங்கப்பூர்...

Corona Update : சிங்கப்பூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Rajendran
சிங்கப்பூரில் இன்று (26 ஜூன்) புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களிடம் தொடர்பில் இருந்த...

தடையை மீறிய ஹோட்டல் – அபராதம் விதித்து முன்பதிவையும் நிறுத்த உத்தரவு.

Rajendran
கொரோனா பரவல் குறைவதை தொடர்ந்து சிங்கப்பூரில் இந்த ஜூன் மாதம் 14ம் தேதி தொடங்கி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிங்கபரில்...

மலேசியா – திருப்பி அனுப்பப்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள்

Rajendran
மலேசியாவில் கடந்த சில காலங்களாக உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவரை கைது செய்து வருகின்றது மலேசிய குடிநுழைவுத்துறை. இந்நிலையில் மலேசியாவில் பாதிக்கப்படக்கூடியவர்களாக...

சிறுபான்மையினரின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் – அமைச்சர் லாரன்ஸ்

Rajendran
சிங்கப்பூரில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மை சமூகத்தினரின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வது முக்கியம் என்றும். பல இன சமுதாயத்தில்...

மின் சைக்கிள்கள் – சிங்கப்பூரில் கடந்த ஓராண்டில் வெகுவாக அதிகரித்த விற்பனை

Rajendran
சிங்கப்பூரில் கடந்த ஓர் ஆண்டாக மின் சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக உணவு மற்றும் இதரப்...

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி – துவாஸ் பகுதியில் ஐவர் கைது

Rajendran
உரிய ஆவணங்கள் இன்றி சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர் குடிநுழைவு துறை அதிகாரிகள்....

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பயணிகள் – சிங்கப்பூர் விதித்த புதிய தடை.

Rajendran
சிங்கப்பூருக்கு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்...

பாஸ்போர்ட் எண்ணை தடுப்பூசி சான்றிதழுடன் இணைக்கலாம் – எளிமையாகும் வெளிநாட்டு பயணம்

Rajendran
மத்திய அரசாங்கத்தின் கோவின் போர்டல் இப்போது பயனர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை விமான பயணத்தின் போது பயன்படுத்த பாஸ்போர்ட்டுகளுடன் அந்த சான்றிதழை...

உணவகங்களில் ஒன்றாக 5 பேர் அமர்ந்து உண்ணலாம் – ஜூலை மாதத்தில் அனுமதிக்க வாய்ப்பு

Rajendran
ஜூலை மாதம் நடுப்பகுதியில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். பணிக்குழு நடத்திய கூட்டத்தில் இன்று...

அதிக அளவில் வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கப்படலாம் – தடுப்பூசியின் பலனை விவரிக்கும் அமைச்சர்.

Rajendran
சிங்கப்பூரில் தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்படும் நிலையில் பிற நாட்டு...

மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தடுப்பூசி – லட்சிய இலக்கோடு பயணிக்கும் சிங்கப்பூர்

Rajendran
சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூர் தேசிய தினத்திற்குள் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்ற நிதியமைச்சர்...

Corona Update – வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 9 பேருக்கு தொற்று

Rajendran
சிங்கப்பூரில் இன்று (24 ஜூன்) புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களிடம் தொடர்பில் இருந்த...

புக்கிட் மேரா வியூவில் முடிவடைந்த கொரோனா பரிசோதனை – ஐவருக்கு தொற்று

Rajendran
கடந்த சில நாட்களாக சிங்கப்பூரின் புக்கிட் மேரா வியூவில் பல கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது. அண்மையில் மேலும் இரண்டு...