TamilSaaga

ஒரே பிரசவத்தில் 10 குழந்தை – வெளிச்சத்திற்கு வந்த பொய் தகவல்

Rajendran
தென்னாப்பிரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை ஈன்றெடுத்த பெண் கின்னஸ் சாதனை படைத்தார் என்று அண்மையில் வெளியான செய்தி போலி என்று...

வெளிநாட்டினர் வேலைவாய்ப்புக் கொள்கை – அமைச்சர் சண்முகத்தின் சவாலை ஏற்ற பி.எஸ்.பி

Rajendran
‘சீக்கா’ என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கும் இடையேயான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு குறித்தும், வெளிநாட்டினர் வேலைவாய்ப்புக் கொள்கை குறித்தும் விவா­திப்­ப­தற்­கான...

போதைப்பொருள் கலக்கப்பட்ட ரொட்டிகள் – சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் கைது

Rajendran
சிங்கப்பூரில் CNB என்று அழைக்கப்படும் மத்திய போதைப்பொருள் ஒழிப்பு ஆணையம் நடத்திய அதிரடி சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. போதைப்பொருள்...

பயணக்கட்டுப்பாட்டில் தளர்வு – சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் அரசுகள் பரிசீலனை

Rajendran
வியட்நாமுடன் சில வர்த்தக பயங்களுக்காக குறிப்பிட்ட சில சுற்றுலா தலங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை தளர்த்த அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது சிங்கப்பூர். இந்த...

குறையும் தனிமைப்படுத்துதல் காலம் – தளர்வுகளை அறிவிக்கும் சிங்கப்பூர் அரசு

Rajendran
கொரோனா பரவல் உலகம் முழுவதும் அதிகரித்து உள்ள இந்தவேளையில் பல நாடுகளில் பன்னாட்டு விமான சேவையும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்...

வேலை வாய்ப்பு விசா – நிபந்தனையுடன் இந்தியாவில் இருந்து UAE செல்ல அனுமதி

Rajendran
வேலை வாய்ப்பு விசா வைத்திருப்பவர்கள் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய...

சிங்கப்பூரில் 999க்கு அழைத்தால் காணொளி வழியாக உதவி – விரைவில் நடைமுறைக்கு வரும் சேவை

Rajendran
சிங்கப்பூர் காவல்துறை தொழில்நுட்ப ரீதியாகவும் தொடர்ந்து அதனுடைய செயல் திறன்களை மேம்படுத்தி சிங்கப்பூர் மக்களுக்கு இன்னும் சிறப்பான வகையில் சேவையாற்றும் என்று...

சிங்கப்பூரில் புதிதாக 18 பேருக்கு தொற்று – 5 பேர் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் பாதிப்பு

Rajendran
சிங்கப்பூரில் இன்று (ஜீன்.22) மதியம் வரையிலான தகவலில் சுமார் 15 பேர் சமூக தொற்றின் அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10...

சிங்கப்பூர் சிறைச்சாலை 75 ஆண்டு நிறைவு கொண்டாட்டம் – அஞ்சல் தலை வெளியீடு

Rajendran
1946ம் ஆண்டு சிங்கப்பூரில் சிறைச்சாலை ஒரு அரசு நிறுவனமாக துவங்கப்பட்டதிலிருந்து சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை (Singapore Prison Service – SPS)...

சிங்கப்பூர் புக்கிட் மேரா வியூ – மேலும் 2 தொற்று குழுக்கள் கண்டுபிடிப்பு

Rajendran
புக்கிட் மேரா வியூவில் மேலும் இரண்டு கொரோனா தொற்று குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ப்ளாக் 119 மற்றும் 115ல் புதிதாக தொற்றுக்கு ஆளானவர்கள்...

நீர் சுத்திகரிப்பு ஆலை – 28.8 மில்லியன் வெள்ளி மதிப்பில் புதிய திட்டம்

Rajendran
சுவா சூ காங்கில் உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலை தற்போது அதிநவீன ஆலையாக உருமாற்றம் பெற இருப்பதாக பொதுப்பணிக் கழகம் வெளியிட்ட...

சிங்கப்பூர் கோவிட் 19 – புதிதாக 16 பேருக்கு உறுதிசெய்யப்பட்ட தொற்று

Rajendran
சிங்கப்பூரில் இன்று (21 ஜூன்) புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களிடம் தொடர்பில் இருந்த...

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த இருவருக்கு கொரோனா தொற்று – முழூ விவரங்கள்

Rajendran
சிங்கப்பூரில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் தொற்று உறுதியான நபர்களில் 2 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இரண்டு...

சிங்கப்பூரின் ரெட்ஹில் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கட்டாய கோவிட் தொற்று பரிசோதனை

Rajendran
ரெட்ஹில் பகுதியில் கொரோனா தொற்று பரவுதலுக்கான காரணிகள் தென்படுவதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

மூதாட்டி மரணம் : காரணம் இதயநோயே அன்றி தடுப்பூசி இல்லை – சுகாதார அமைச்சகம்

Rajendran
சிங்கப்பூரில் செங்காங் மருத்துவமனையில் 72 வயது மூதாட்டி மரணித்ததற்கு தடுப்பூசி காரணமல்ல என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாறாக அந்த மூதாட்டி...