சிங்கப்பூரில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் தொற்று உறுதியான நபர்களில் 2 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இரண்டு நபர்களுமே தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். தற்போது சோதனையில் தொற்று இருப்பது உறுதியாகியிள்ளது.
அதில் ஒருவர் சவுதி அரேபியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொருவர் சிங்கப்பூரில் இல்லப்ப்பணிக்காக இந்தோனேசியாவிலிருந்து வந்த வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் ஆவார்.
இந்த இரண்டு நபர்களுக்கு நேற்று (ஜீ.20) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.