சிங்கப்பூரில் உள்ள புக்கிட் பாத்தோக் பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் 17 பேர் காயமடைந்தனர் அதில் 5 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெருந்து நிலையத்துற்கு உள்ளே ஒரு பெருந்து நுழையும் போது அதே நேரத்தில் வெளியே வந்த ஒரு பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு பேருந்து தடுப்பு சுவர்களை இடித்துக்கொண்டு ஒரு புறமாக கவிழ்ந்தது.
விபத்து நடந்த பேருந்து நிலையத்தில் தற்காப்பு படையை சேர்ந்த 10 பேர் இருந்துள்ளனர்.
இந்த விபத்து பற்றிய தகவல்களை புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு. முரளி பிள்ளை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.
Photos : SCDF/Facebook