உலக அளவில் தற்போது மீண்டும் பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் கொரோனாவின் மூன்றாம் அலை துவங்கியுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவரும் கட்டாய 7 நாள் வீடு தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். மேலும் 8வது நாள் அவர்கள் எடுக்கும் PCR சோதனை Negative ஆக இருப்பின் அவர்கள் வெளியில் செல்லலாம். அதே போல இந்திய அரசால் அதிக ஆபத்துல்லா நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள 19 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் விமான நிலையத்தில் வருகை தரும்போது கொரோனா சோதனை நடத்தப்படும்.
அந்த 19 நாடுகளின் பட்டியல் பின்வருமாறு..
- ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் – லண்டன் உள்பட
- South Africa
- Brazil
- Botswana
- China
- Mauritius
- Ghana
- New Zealand
- Zimbabwe
- Tenzania
- Hong Kong
- Israel
- Congo
- Ethiphia
- Kazakhstan
- Kenya
- Nigeria
- Tunisia
- Zambia
வரும் ஜனவரி 11ம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Nan