சிங்கப்பூரில் அடுத்தடுத்து தூக்குத்தண்டை விதிக்கப்படும் தமிழர்கள்.. என்ன நடக்கிறது? ஏன் சிங்கப்பூர் அரசு இவ்வளவு கடுமை காட்டுகிறது? ஒரு Complete Report
எத்தனை ஆயிரம் மனுக்கள், கோடிக்கணக்கான மக்களின் வேண்டுகோள், சிங்கப்பூர் ஜனாதிபதிக்கே நேரடியாக அனுப்பப்பட்ட கருணை மனுக்கள். ஆனால் இது எதுமே பலனளிக்கவில்லை...