TamilSaaga

லாட்டரியில் ஜெயித்த 4 கோடி.. அள்ளிக்கொடுத்த “மகான்”.. கியூவில் நின்று வாங்கிய ஊர் மக்கள் – கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் உண்மைதான் போல!

“குழந்தை, ஞானி இந்த இருவர் தவிர இங்கு சுகமாய் இருப்பவன் யார் காட்டு”.. என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. காரணம் மனிதர்களாக பிறந்துவிட்டாலே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு சிந்தனை, ஏதோ ஒரு என்ன ஓட்டத்தில் தான் பயணிப்போம். ஆனால் குழந்தைகளும் ஞானிகளும் அதற்கு ஒரு விதிவிலக்கு. இந்த பதிவில் கூட ஒரு தாய்லாந்து நாட்டு Monkகை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

14 ஆண்டுகள்.. நினைத்தபோதெல்லாம் மகள்களை சீரழித்த தந்தை (அரக்கன்) : வழக்கை கண்டு அதிர்ந்த நீதிபதி – தோலை உரிக்க காத்திருக்கும் சிங்கப்பூர் போலீஸ்

தாய்லாந்து நாட்டில் அரசாங்க லாட்டரி மூலம் சுமார் 18 மில்லியன் பாட் (S$733,000) வென்ற 47 வயதான துறவி ஒருவர், அந்த பணத்தை உள்ளூர்வாசிகள் மற்றும் சில தொண்டு அமைப்புகளுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் உண்மையில் நெகிழ செய்துள்ளது. The Thaiger என்ற செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, வாட் ஃபிரா கோவிலைச் சேர்ந்த ஃபானோம் வோரமஹாவிஹான் என்ற அந்த monk, இந்த பெருந்தொற்றால் தனது வியாபாரம் நலிவடைத்துவிட்டது என்று தன்னிடம் கூறிய ஒரு லாட்டரி விற்பனையாளரிடமிருந்து சில லாட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார்.

அதிர்ஷ்டம் எதிர்பார்காதவர்களை தான் தேடிச்செல்லும் என்று கூறுவதை, போல கடந்த மார்ச் 1ம் தேதி 061905 என்ற எண் கொண்ட துறவி வாங்கிய அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசாக 18 மில்லியன் Thai Bhat விழுந்துள்ளது. மகிழ்ச்சியடைந்த அந்த Monk ஊடகங்களிடம் பேசியபோது பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி இருக்கும் எங்கள் கோவிலையும் அதன் இடத்தையும் கவனித்துக் கொள்வதற்காக தேவதூதர்கள் தம்மை ஆசீர்வதித்ததாக தான் நம்புவதாக அந்த துறவி கூறினார்.

ஆனால் முழுவதையும் கோவிலுக்கு செலவிடாமல் அந்த அதிர்ஷ்டத்தை அருகில் இருந்த மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி 1000க்கும் மேற்பட்ட அந்த கோவிலை சுற்றியுள்ள மக்களுக்கு ஆளுக்கு 500 Thai Bhat, கொடுத்துள்ளார். ஆனால் விஷயம் அறிந்து சுமார் 3000 மக்கள் அங்கு கூடியதால், அதன் பின் வந்தவர்களுக்கு 200 Thai Bhat கொடுத்து உதவியுள்ளார் அவர். சுமார் 1.5 மில்லியன் Bhatஐ மக்களுக்கு கொடுத்துவிட்டு கோவில் பணிக்காக 4 மில்லியன் bhatஐ கொடுத்துள்ளார்.

“கூன் விழுந்தது உடம்பில்.. என் மனதில் இல்லை” – உழைப்புக்கு Good Bye சொல்லாமல் 89 வயதிலும் போராடும் “சிங்கப்பூர் தாத்தா”

எஞ்சியிருந்த பல மில்லியன் பணத்தை “தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts