கற்கை நன்றே.. கற்கை நன்றே.. பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது நமது தமிழ் பாடி ஔவையாரின் பொன்மொழிகள். பிச்சை எடுத்தாவது படித்துவிட வேண்டும் என்று வைராக்கியம் பலரிடம் உண்டும், அதற்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டாக வாழ்கின்றான் இந்த மலேசிய சிறுவன்.
ஒரு மலேசிய இளைஞன், மலை, பள்ளம், வழுக்கும் பாறைகள் என்று 14 கிமீ பயணித்து படித்து வருகின்றான். தனது படிப்பை எப்படியும் தொடர்ந்துவிடவேண்டும, மேல்நிலைப் பள்ளிக் கல்வியைத் முடித்துவிடவேண்டும் என்ற வைராக்கியத்துடன் பயணித்து வருகின்றான்.
Ayon Manson என்ற 12 வயது சிறுவனின் கதையை முதன்முதலில் அவரது முன்னாள் ஆரம்ப பள்ளி ஆசிரியரான ஃபெரா எர்னா போனிஸ் தற்போது அவரது