TamilSaaga

அக்டோபர் மாதத்தின் முதல் இரு வாரங்களில் இடியுடன் கூடிய கனமழை!

சிங்கப்பூரில் அக்டோபர் மாதத்தின் முதல் இரு வாரங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு பருவமழையின் காரணமாக சிங்கப்பூரின் சுற்றுவட்டாரங்களில் தென் மேற்கிலிருந்து குறைந்த இடத்தை காற்று வீசுவதால் பருவ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகல் நேரங்களில் பெரும்பாலான நாட்களில் வெப்பநிலையானது 33 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவித்துள்ளது. பெரும்பாலும் பிற்பகல் வேளையில் மிதமானது முதல் கண மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்தின் முதல் இரு வாரங்களில் மழை மழை மழை மழை மழை மழை சராசரி மழை பொழிவை விட குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ளது.

Related posts