TamilSaaga
TOTO

சிங்கப்பூரின் TOTO Drawவின் அடுத்த குலுக்கல் எப்போது?.. குரூப் 1 பரிசு சுமார் S$10,800,000!!! அடுத்த அதிர்ஷ்டசாலி யார்?..

TOTO என்பது சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் லாட்டரியாகும். பல பெயர்களில் லாட்டரிகள் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் சிங்கப்பூரில் உள்ள ஒரே சட்டப்பூர்வமான ஆப்பரேட்டரான சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools)மூலம் நடத்தப்படுகிறது.

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் முதல் குலுக்கல் நேற்று (20-01-2025) நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு இதற்கான குலுக்கல் நடைபெற்றது.

இதில், Group 1 எனப்படும் முதல் பரிசாக $3,378,445 சிங்கப்பூர் டாலர் அறிவிக்கப்பட்டது. அதாவது, இந்திய மதிப்பில் பதினாறரை கோடிக்கும் மேல்.

எனினும், இந்த பரிசு யாருக்கும் கிடைக்கவில்லை.

Group 1 Winning Numbers

3 5 6 16 32 49

அதேசமயம் Group 2 எனப்படும் இரண்டாவது பரிசான $142,491 டாலர்கள் தொகையை 3 பேர் வென்றுள்ளனர். குலுக்கலில் பரிசு வென்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

இதையடுத்து, இந்த வாரத்தின் இரண்டாவது குலுக்கல் வரும் ஜனவரி 24, 2025 தேதி நடைபெறுகிறது. இதில், முதல் பரிசாக, $10,800,000 சிங்கப்பூர் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.

எந்த ஒரு சாதாரண மனிதரும் TOTO-வில் வெல்லலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். TOTO சீட்டுகளை வாங்குவதற்கு பல வசதியான விருப்பங்கள் உள்ளன. நீங்கள் கடையில் நேரடியாக வாங்கலாம் அல்லது வீட்டிலிருந்தே ஆன்லைனில் வாங்கலாம்.

 

2025 Toto Hong Bao லாட்டரி குலுக்கல்….மெகா பரிசுத் தொகை அறிவிப்பு….கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு!

www.singaporepools.com.sg என்ற இணையதளத்தின் மூலம் இந்த லாட்டரியை பெற முடியும்

TOTO விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாகும். இதன் போது பண இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, பொறுப்புடன் விளையாடுங்கள்.

 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts