TamilSaaga

சொர்கம் போல இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர்

வந்தவர்களை வாழ வைப்பதில் சென்னைக்கு மட்டுமல்ல சிங்கப்பூருக்கும் தனி சிறப்பு உண்டு. தமிழர்களின் இன்னொரு தாய் வீடான சிங்கப்பூருக்கு அனுமதிக்காக காத்திருக்கும் தமிழகத்தைச் சார்ந்த ஊழியர்கள்

தென் தமிழகத்தை பொருத்தவரையில் தமிழக இளைஞர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி விட்டதில் சிங்கப்பூருக்கு தனி சிறப்பிடம் என்று அதை யாராலும் மறுக்கவும் முடியாது.

Covid19 காரணங்களால் சிங்கப்பூர் தற்சமயம் தனது எல்லையை மூடி வைத்துள்ளதால் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது இந்த சூழ்நிலை மிக விரைவில் பழைய நிலைமைக்கு வரும் நம்பிக்கொண்டு காத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள்.

Related posts