சிங்கப்பூரில் கட்டுமான பணிகளுக்கு வேலையாட்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணமே காணப்படுகிறது. இந்த நேரத்தில் தான் கட்டுமான ஆணையமும், தகவல் தொடர்பு மற்றும்...
மனிதவள அமைச்சகம் (MOM) சிங்கப்பூரில் தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை “படிப்படியாக தளர்த்தும்” என தெரிவித்துள்ளது. இது ஒரு “தடுப்பூசிக்கான...
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் தனிமை உத்தரவு இல்லாமல் சிங்கப்பூருக்கு அனுமதிக்கும் முன்னோடி திட்டத்தின் படி நாளை ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் சாங்கி விமான...
சிங்கப்பூர் பணியிடங்களில் சமூகக் கூட்டங்கள் புதன்கிழமை (செப்டம்பர் 8) முதல் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான...
சிங்கப்பூரில் வழக்குகள் அதிவேகமாக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளைத் தடுக்க சிங்கப்பூர் ஒரு மேம்பட்ட கோவிட் -19 சோதனையை தொடங்குவதால், இளம் வயதினருக்கு தடுப்பூசி...
சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டில் தடுப்பூசியினை செலுத்திக்கொண்ட மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள மாவட்ட சுகாதார நிலைய அலுவலகங்களுக்கு சென்று முழுமையாக தடுப்பூசி...
சிங்கப்பூரில் சவாலுக்காக ஆற்றை கடந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சமூகவலைதள சவாலுக்காக இது நடந்ததாக தெரிகிறது. சிங்கப்பூரை சேர்ந்த...
சிங்கப்பூரில் கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுடன் மக்கள் வாழ பழகிக்கொள்ள...
சிங்கப்பிரில் உணவு முத்திரையை தவறாக குத்திய நிறுவனம் மீது எழுந்த கண்டனத்திற்காக அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் “ஜயன்ட்”...
சிங்கப்பூரில் இயங்கிவரும் மிகப்பெரிய கட்டிடமான இண்டர்நேஷனல் ப்ளாசா விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ அதன் 80 சதவீத பங்குதாரர்கள் விற்பதற்கு முன்வந்துள்ள...
சிங்கப்பூரில் “உங்கள் தொலைபேசி எண், தொடர்ச்சியாக பல போலி செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்பும் குற்றச்சாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று சிங்கப்பூர் சுகாதார...
அனைத்து உள்ளூர் மக்களுக்கும் குறைந்தபட்சம் $ 1,400 செலுத்த வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு...